திங்கள், 14 மே, 2012

பூக்களைத்தான் பறிக்காதீங்க (பூக்களைபரிக்கதீர்கள்)

பூ ஒன்னு வாடுதம்மா..............
அதன் ஜோடி பூவ தேடுதம்மா..............
வெளி ஒன்னு தடுக்குதம்மா...........
அதன் விழிகளும்தான் தவிக்குதம்மா....................

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

கூட்டுக்குள் பறவை வச்சான் 
வானத்தில் நிலவ வச்சான் 
மலருக்குள் தேன வச்சான் 
மதுவுக்குள் போதை வச்சான் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 

இயற்க்கை அவன் படைக்கியில 
இடையில் இவன் பிரிப்பதென்ன 
இளமனசு தவிக்கையில 
இரக்கமற்று தடுப்பதென்ன 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

செடி வலந்தா பூவா பூக்கும் 
பூ பூத்தா காயா காய்க்கும் 
காய் கணிஞ்சா பழமா ஆகும் 
பழம் விரிஞ்சா விதையா தூவும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
இதுவும் ஒரு சக்கரம் அய்யா 
இத நிறுத்த முடியாதையா 
அத போல காதலும் அய்யா 
அத தடுக்க முடியாதையா 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு