திங்கள், 25 ஜூன், 2012

muthal seethanam paadalgal

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல..........

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............

ஆசை உன்மேல் வச்சதுக்கு..............
அடிச்ச அடியும் வலிக்கலையே,
நியும் ஒதுக்கி வேருத்ததான்................
இந்த நெஞ்சும் பொறுக்கலையே,
எப்போதுதான் மாறுமோ................
காதல் தடை மீறுமோ,
எப்போதுதான் மாறுமோ..................
காதல் தடை மீறுமோ,

அனல் வந்து அடிக்குதடி
என் உள்ளம் கொதிக்குதடி
பூவான என் மனசும் புண்ணாகி போனதடி
புண்ணாகி போனதடி

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............

காதல் வந்த நாள் முதலா.......................
என்னை நானே மறந்துவிட்டேன்,
உனது விருப்பம் தெரியாம......
மனச நானும் பறிகொடுத்தேன்,
சிந்தை கேட்டு போனது...................
செத்தும்  உடல் நோவுது,
சிந்தை கேட்டு போனது.....................
செத்தும்  உடல் நோவுது,
ஆத்தாடி மனுஷனுக்கு......................
ஆகாது பொண்டு வழக்கு
ஏத்தாத குத்துவேலக்கு...................
சுட்டாக்க யார் பொறுப்பு
சுட்டாக்க யார் பொறுப்பு

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............


பெண்:
சுத்த  சம்பா என்  மச்சான் நெல்லு குத்தி
சோறு பொங்கி வந்திருக்கேன்
சுந்தரிதான் நான் உன் சுந்தரிதான்
சொக்கி இப்போ நின்னுருக்கேன்

ஆண்:
வருவியா பக்கம் வருவியா
பெண்:
 ஏய்..............
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................
பெண்:
ஓடையிலே குளிருதையா என் உடம்பு
ஆண்:
 ஏய்..............
பெண்:
மனசு கொதிப்புலத்தான் உருகுதையா  புதுக்கரும்பு
ஆண்:
மூடி வச்சி வெளுத்திருக்கும் பனங்கெழங்கு
எடுக்க மூங்கில் மாற காட்டுக்குள்ள  நீ ஒதுங்கு
பெண்:
போடிசாம தோப்புக்குள்ள பேசயிலே
கோரஸ்:
ஆமா பேசையில
பெண்:
எனக்கு அடிக்காம சிலுக்குதையா ஆசையில
ஆண்:
குருத்தோல விரிஞ்சிடுச்சி தென்னையில
கோரஸ்:
ஆமா தென்னையில
ஆண்:
வெளுத்த புதுச்சோளம் வெலஞ்சிருச்சி பண்ணையில
கோரஸ்:
ஆமா பண்ணையில
ஆண்:
கேய் வருவியா பக்கம் வருவியா
பெண்:
ஆகா....................
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................
ல ல ல ல ல ல ல ல
ஆண்:
ஹே மாம்பழம்தான் தோப்புக்குள்ள பழுத்திருக்கு
பெண்:
ஏய்,
ஆண்:
பழுத்து மதமதன்னு வெதவெதன்னு கொழுத்திருக்கு............
பெண்:
வானத்துல மேகம் கொஞ்சம் கருத்திருக்கு
பழுத்த மல்லிகப்பூ பாயி ஒன்னும் விரிச்சிருக்கு
ஆண்:
அட விவகாரம் புடிச்சதம்மா வெடலப்புள்ள
பெண்:
ஏய்,
கோரஸ்:
ஆமா வெடலப்புள்ள
ஆண்:
வெரச்சா வேரசாத்தன் காய்க்கும் இந்த கடலக்கொள்ள
பெண்:
மலையோரம் சூரியனும் சாய்ஞ்சிடுச்சி
கோரஸ்:
ஆமா சாய்ஞ்சிடுச்சி
பெண்:
என மருதாணி குருவி ரெண்டும் சேர்ந்திடுச்சி
கோரஸ்:
ஆமா சேர்ந்திடுச்சி

பெண்:
சுத்த  சம்பா என்  மச்சான் நெல்லு குத்தி
சோறு பொங்கி வந்திருக்கேன்
சுந்தரிதான் நான் உன் சுந்தரிதான்
சொக்கி இப்போ நின்னுருக்கேன்

ஆண்:
வருவியா பக்கம் வருவியா
பெண்:
 ஏய்..............
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................



ஆண்:
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே

உயிரிலே உன் பெயரை எழுதினேன்
அருகிலே இல்லையென்று உருகினேன்
மலையிலே செம்பருத்தி மலையிலே
அலைகிறேன் இன்று ஒரு முடிவிலே
என் அன்பே என்னென்பேன்
என் ஆசை வீண் என்பேன்
காதல் மனதின் பாரமே சேரும் கடிதம் கூறுமே
நாளை விடியும் நேரமே
நதியில் என் உடல் மிதக்குமே

பெண்:
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே

மனதினை தந்துவிட துடிக்கிறேன்
விழிகளில் துன்ப மழை வடிக்கிறேன்
விதியினை வென்றுவிட நினைக்கிறேன்
நதியிலே உன்னுடனே குதிக்கிறேன்
என் அன்பே என் நெஞ்சே
நீ எங்கே நான் அங்கே
காதல் கணவாய் போவதா
கானல் நீராய் ஆவதா

வா வா உயிரே வா
வாசல் திறந்தேன் வாழ வா
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு