வெள்ளி, 31 டிசம்பர், 2010
வியாழன், 30 டிசம்பர், 2010
நாலிதழ்கள்!
நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....
அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!
அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!
எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!
உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!
பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....
அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!
அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!
எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!
உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!
பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!
உலகம் உன் கையில்
நண்பனையும் நேசி "
"எதிரியையும் நேசி "
நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,
எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
.முடியும் வரை முயற்சிசெய் ,
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்து முடியும் வரை .........!"
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வெற்றி" பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே ,
"தோல்வி" அடையகுடாது என்று நினைத்து போராடு ,
" உலகம் உன் கையில் "
"எதிரியையும் நேசி "
நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,
எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்
.முடியும் வரை முயற்சிசெய் ,
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்து முடியும் வரை .........!"
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வெற்றி" பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே ,
"தோல்வி" அடையகுடாது என்று நினைத்து போராடு ,
" உலகம் உன் கையில் "
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)