புதன், 28 செப்டம்பர், 2011

roja malare

ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ.............
                           .ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
குழுவினர்:
                            அதனால் தானோ மாலை பொழுது மயங்கி போனது
                             நிலவு பெண்ணும்  மலரைக்கான உதயமானது
ஆண்:
                          இரவுப்பொழுதும் விழியின் ஒளியில் விடியல் காணுது .....
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
 ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
ஆண்:
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              கூவி கூவி சொலைக்குயில்கள் பாடுவதும் மொழிதானே
                              மனம் மங்கள மேடையில் குங்கும பேழையில் சுந்தரவதனம் நீனே
                              பனி சந்தன மேனியில் மல்லிகை வாடையில் துயிலுது இந்த வானே..................
குழுவினர்:
                               ..ம் .. ம்.. ம் .. ம் .. ம் ..ம் .. ம் .. ம்
                               பூக்கள் பூவை குழலில் கட்ட புனிதமானது
                               தென்றல் கூட கோடியில் பட்டு மகிழ்ந்துபோனது
ஆண்:        
                                 தேனும் பூவின் இதழின் மேலே சுவையை காணுது
குழுவினர்:
                                  ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ..ஒ ..ஒ.... ஒ ...
ஆண்:
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி....
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி.
                                  மின்னி மின்னி வண்ணக்கனவுகள் என்னுள் எழுகுது கோடி   
                                  மழை அருவியில் மனம் பெரும் கொடியினை முகர்ந்திட நெகிழுது நெஞ்சின் நாடி
                                  அது முதுமலை நேவிட முகிளினில் ஆடிட குதுகலமானது பூமி ....
குழுவினர்:
                                   ம் .......ம் ..ம் .ம் ..ம் ....ம் ...ம் ...ம் ...ம் ..ம் ..
ஆண்:
                               ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                              தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                             ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர் :
                           .  ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
 
 
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது ....
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
மன நாளிலே மாலை சூடி... மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மனங்கள் கூடி மனதார, வாழ்த்து பாட
விழா நாள் அது............. நிலா வான் அது .....................
கலாவானது ............... விழா நாள் அது ............
பெற்ற மனம் ,கானம்  பாட மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் பூத்தாட வான் மேகம் பூத்தாட எந்நாள்  எந்நாளோ எந்நாள்   எந்நாளோ
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
கோரஸ் : லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
 
மனம் மாறுமோ...மலரில் ஏது மாறாது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம் போகாது இந்த பாசம்
ஆத்மாவிலே........... அவள் சந்நிதி அது போதுமே...........அகம்  நிம்மதி
என்னுள்ளே........... எழுந்த ராகம் எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே நிறைவாகும் வாழ்நாளே அந்நாள் எந்நாளில் அந்நாள் எந்நாளில்
 
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு