செவ்வாய், 17 மே, 2011

kagitha oodam

காகித ஓடம் கடலலை மீது......... போவது போலே மூவரும் போவோம் 
ஆதரவின்றி வாழ்ந்திடும் ஓடம் அதுபோல் ஒன்றாய் மூழ்குதல் நன்றோ 

காகித ஓடம் கடலலை மீது........ போவது போலே மூவரும் போவோம் 

கோலமும் போட்டு கொடிகளும் ஏத்தி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தாய்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் 

காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் 

அழுவதைகேட்க ஆட்களும் இல்லை ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை 

காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் 

தாயின் மடியும் நிலைத்திடவில்லை தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆருலிம் சாவு நூருலிம் சாவு அம்மா எங்களை அழைத்திடு தாயே 
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் 

காகித ஓடம்


kathal enpathu

காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................

காதல் என்பது ..............பொது உடமை .................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ....................

அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா 
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா 

காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................

அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா 
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................

ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு 
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு 
புத்தனும் போன பாதைதான்.... பொம்பள என்னும் போதைதான் 
அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான் 
உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா...................

காதல் என்பது ..............பொது உடமை .................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ....................

அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா 
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ......................

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் 
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்............. எந்நாளும் இன்பம் வரவுதான் 
இது காதல் என்கிற கனவு தினம் காண என்னுர மனசு 
இத சேர துடிக்கும் வயசுதான் 

வாழ்க்கையே கொஞ்சக்கலாம்தன் இந்த வாழ்க்கைல 
வாலிபம் கொஞ்ச நேரம்தான் .......................

காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................

அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா 
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................

நீயும்தான் பிரக்கமுடியுமா 
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................