காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................
காதல் என்பது ..............பொது உடமை .................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ....................
அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா
காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................
அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................
ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்.... பொம்பள என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா...................
காதல் என்பது ..............பொது உடமை .................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ....................
அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ......................
ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்............. எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு தினம் காண என்னுர மனசு
இத சேர துடிக்கும் வயசுதான்
வாழ்க்கையே கொஞ்சக்கலாம்தன் இந்த வாழ்க்கைல
வாலிபம் கொஞ்ச நேரம்தான் .......................
காதல் என்பது ..............பொது உடமை ................
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ...................
அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பிரக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................
நீயும்தான் பிரக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ...................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு