வெள்ளி, 30 செப்டம்பர், 2011

 
உப்பு இல்லா பண்டம் அது குப்பைக்கிதான் போகுமடா
மப்பு இல்லா வாழ்க்கை அது...சப்புன்னு   தான் ஆகுமடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
(எ  மாமா எ மாமா மாமா மாமா மாமா மாமா)
 
காலைல மேரி பொண்ணு பார்த்தாடா மத்தியானம் நூர்ஜகானு கேட்டாடா.....
சாயங்காலம் ருக்குமணி கூப்ட்டா டா.....
அட எல்லா பொன்னும் டாடா பூட்டாடா.....
 
கண்ணால கவுத்துடுவா கைகாரி கைகழுவி விட்டுடுவா வாயாடி
ஜாடையில ரவுசுவிட்டா சிங்காரி இவ ஜகா வாங்கும் ஜகஜால கில்லாடி
 
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
 
வாலிப வயசு இது தாங்காது ஜாலியா வாழ மனசு ஏங்குது
போன்னுங்கெல்லாம் பன்னுதப்பா ராவுடி
நண்பா நல்ல பொண்ண பார்த்து நீயும்.......டாவடி
காக்கா குயில போல கூவாது பீரும் மோரும் ஒன்ன ஆகாது
பாவாட சேலை எல்லாம் வேஸ்டுடா 
 அட நைட்டி போட்ட பிகரு ரொம்ப பெஸ்ட்டு டா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
 
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ
பிரெண்டுங்க முன்னாடி உலகம் தூசு கும்மாங்கோ
பிரெண்டுங்க இல்லாங்காட்டி நியும் லூசு கும்மாங்கோ
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து நாமடா
ஜபருதஸ்த ஜபருதஸ்த வாழுடா
எ கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ
கூட்டாளி கூட்டுசேர்ந்து கூத்தடிக்கும் கும்மாங்கோ

வியாழன், 29 செப்டம்பர், 2011

rojamalare

அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
 
என்..........கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்  
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையாவவள்............சுவையானவள் என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும் தினம் தினம் மனம் தரும்
 லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
க க    க    அழகோவியம் உயிரானது
 
என்.............உயிரானவள் புனிதம் ஆனா உறவானவள்    
என்............ வாழ்வானவள்..... வசந்தம் தந்து  நிறைவானவள்
புதிரானவள் புகல்மானவள் மனதால்பவள் ஆம்...........மலர் என் அவள்
அவள் ஒரு தனி துவம் அவள் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா ............கே.....கே........மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................

rojamalare

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
                ஆ ..ஆ ...ஆ.. ஆ...
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
கண்ணே என் கண்முன் வந்து காதல் கதை சொல்வதெப்போ
மாலை இலம்போழுதில் கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய் நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ
உனது மடியில் விழிகள் மூட உறங்க வைத்து நீயும் பாட
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மருதானை வண்ணமிட்டு பென்னைழைத்து முன்னே வர
பூமாலை நானெடுத்து தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும் மனநாளில் தேதி சொல்லு
நாதம் முழங்க நேசம் துவங்க வாழ்த்து குவிய வாழ்வு துலங்க
 
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே

புதன், 28 செப்டம்பர், 2011

roja malare

ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ.............
                           .ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
குழுவினர்:
                            அதனால் தானோ மாலை பொழுது மயங்கி போனது
                             நிலவு பெண்ணும்  மலரைக்கான உதயமானது
ஆண்:
                          இரவுப்பொழுதும் விழியின் ஒளியில் விடியல் காணுது .....
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
 ஆண்:
                           ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                            தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                           ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர்:
                             ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ...
ஆண்:
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              காலை கதேரொளி மைவிழி மானே தானக பூவன மேனகையாலே
                              கூவி கூவி சொலைக்குயில்கள் பாடுவதும் மொழிதானே
                              மனம் மங்கள மேடையில் குங்கும பேழையில் சுந்தரவதனம் நீனே
                              பனி சந்தன மேனியில் மல்லிகை வாடையில் துயிலுது இந்த வானே..................
குழுவினர்:
                               ..ம் .. ம்.. ம் .. ம் .. ம் ..ம் .. ம் .. ம்
                               பூக்கள் பூவை குழலில் கட்ட புனிதமானது
                               தென்றல் கூட கோடியில் பட்டு மகிழ்ந்துபோனது
ஆண்:        
                                 தேனும் பூவின் இதழின் மேலே சுவையை காணுது
குழுவினர்:
                                  ஒ ...ஒ ...ஒ ...ஒ ...ஒ ..ஒ ..ஒ.... ஒ ...
ஆண்:
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி....
                                  அந்த புன்னகை ஓவியம் மேனி புவியில உலவுது கவிதை பாடி.
                                  மின்னி மின்னி வண்ணக்கனவுகள் என்னுள் எழுகுது கோடி   
                                  மழை அருவியில் மனம் பெரும் கொடியினை முகர்ந்திட நெகிழுது நெஞ்சின் நாடி
                                  அது முதுமலை நேவிட முகிளினில் ஆடிட குதுகலமானது பூமி ....
குழுவினர்:
                                   ம் .......ம் ..ம் .ம் ..ம் ....ம் ...ம் ...ம் ...ம் ..ம் ..
ஆண்:
                               ரோஜாமலரில் நேசம் கொண்டு அலையும் பொங்கியதோ
                              தாழம்பூ.....பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
                             ஆகாயம் மலர் அழகை கண்டு தீராத மோகம் கொண்டதோ
குழுவினர் :
                           .  ஒ .. ஒ ..௦ஒ.. ஒ ..ஒ ..ஒ ..ஒ ..
 
 
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது ....
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
மன நாளிலே மாலை சூடி... மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மனங்கள் கூடி மனதார, வாழ்த்து பாட
விழா நாள் அது............. நிலா வான் அது .....................
கலாவானது ............... விழா நாள் அது ............
பெற்ற மனம் ,கானம்  பாட மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் பூத்தாட வான் மேகம் பூத்தாட எந்நாள்  எந்நாளோ எந்நாள்   எந்நாளோ
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 
கோரஸ் : லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
 
மனம் மாறுமோ...மலரில் ஏது மாறாது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம் போகாது இந்த பாசம்
ஆத்மாவிலே........... அவள் சந்நிதி அது போதுமே...........அகம்  நிம்மதி
என்னுள்ளே........... எழுந்த ராகம் எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே நிறைவாகும் வாழ்நாளே அந்நாள் எந்நாளில் அந்நாள் எந்நாளில்
 
 
பூ பூ பூவா பூ பூத்தது ............லாலா லாலா லாலா லாலா லாலா
பூ பூ பூத்து மனம் சேர்த்தது .............லாலா லாலா லாலா லாலா லாலா
அது மனம்தர மனம்தர மலர்ந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகில்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது
 
பூ பூ பூவா பூ பூத்தது ............
 

புதன், 21 செப்டம்பர், 2011

சொர்கமே என்றாலும்

ஆண்:
                                  ஹே தந்தன தந்தன தந்தா
 
                                 சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடாஆகுமா
                                 பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                 
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                               அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                              ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்க்கவிலையே  ஏய்..................
அன்ன:
                               பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோல இல்லையே  ஏய்..................        
பெண் :
                                வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சி துப்ப ஒரு வழி இல்லையே ஏய்..................
ஆண்: 
                                 ஓடிவந்து குதிச்சி  முங்கி முங்கி குளிச்சி ஆட ஒரு ஓட இல்லையே ஏய்..................
பெண்:
                                  இவ்வூரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல 
அன்ன:
                               அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
பெண்:
                                ஒரு தாகம் தீர்க்க யேது   மொறு 
ஆண்:
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா  
பெண்:
                                பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
                                சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா
ஆண்:
                                அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா   
கோரஸ்
                              தனதந்த  தந்தன தந்த  
                              தனதந்த  தந்தன தந்த    
                             தனதந்த  தந்தன தந்த 
                             தனதந்த  தந்தன தந்த      
                             தந்தநனானா  தனா தந்த நானா
ஆண்:
                           மாடு கண்ணு மேய்க்க மேயிரத பாக்க மந்தவெளி இங்கு  இல்லையே
பெண்:
                           ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரமேடை இல்லையே \
ஆண்:
                            கால ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி காணம் பாட வழி இல்லையே
பெண்:
                            தோழிகள    அழைச்சி சொல்லி சொல்லி ரசிச்சி ஆட்டம் போடா முடியலையே
ஆண்:
                             ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வால்க்கே
பெண்:
                             இத எங்கே போய் சொல்ல மனம் இஷ்ட படவிள்ளே
ஆண்:
                              நம் ஊற போல ஊரும் இல்ல
பெண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
ஆண்:
                             அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா
பெண்:
                              பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ........ஆ ........ஆ .....ஆ
ஆண்:
                             சொர்கமே என்றாலும் அது நம்மூர  போல வருமா 
 இருவரும்:
                           :  அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

beta

ஆண்
                           கொயல்சி தேறி போலி. கு கு கு குகு கு கு கு
பெண்:
                       சூரத்துகே கித்தினி போலி. கு கு கு குகு கு கு கு
ஆண் :
                      கொயல்சி தேறி போலி. கு கு கு குகு கு கு கு
ஆண் :
                     சூரத்துகே கித்தினி போலி. கு கு கு கு கு கு கு
                     நைநேதேறி கஜெறாரே ஹோட்டு  தெரே அங்காரே
                    துஜே தேக்கு கே தில் மேரா ஹோனே லகா.....................
பெண்:
                     பாதொமே தேறி சருகம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன்
                     மனு கொலு பாயே ப்ரீதம் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் 
                    ரன்குத்தேரா ரங்கீலா .......தூ கே ச்சேலு ச்சபீலா
                    துஜே தேக்கு கே குச்சி  முஜே கோனே லகா..........................
ஆண்:
                   யவ்பனிக்கி தூ ம  லிக்கா ச்சிளிக்கே  தேறா பதன் மேஹக்கே
பெண்:
                    ஆவோ ஜோ பாஸ்  தேறி சாஸ்சோ கா ச்சமன்  மேஹக்கே
ஆண்:
                    யவ்பனிக்கி தூ ம  லிக்கா ச்சிளிக்கே  தேறா பதன் மேஹக்கே
பெண்:
                    ஆவோ ஜோ பாஸ்  தேறி சாஸ்சோ கா ச்சமன்  மேஹக்கே
ஆண்:
                      அங்கொசே தெரே ரசு பருசே
பெண்:
                    தெரெளியே ஜீவன் தருசே
ஆண்:
                     மேரே ஹோசெலியே ஜாத்து கே கவாறே தெரே கங்குனா
பெண்:
                     துனே முஜே பே ஜனிக்கிய
ஆண்:
                     துனே பி தூ மேரா சேனே லிய
பெண்:
                    பாதொமே தேறி சருகம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன்
                    மனு கோலு பாயே ப்ரீதம். ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் ஜன் 
                    ரன்குத்தேரா ரங்கீலா .....தூ கே ச்சேலு ச்சபீலா.......
                    துஜே தேக்கு கே குச்சி  முஜே கோனே லகா.............
பெண்:
                    லாலா........... லால லாலா.......... ல லா..............
ஆண்:
                   கோ............ கோ.......... லால லாலா........... ல லா..................
பெண்:
                  தூ நே மேரி, தனு கோ ச்சுவா, மனு மெ குயி  கோயி ஹல் ச்சல்,
ஆண்:
                    தில் மேரா............ டோளுகேயா அய்சே உடா தேறா................  ஆன்ஜேல்,
பெண்:
                  தூ நே மேரி, தனு கோ ச்சுவா, மனு மெ குயி  கோயி ஹல் ச்சல்,
ஆண்:
                    தில் மேரா, டோளுகேயா, அய்சே உடா தேறா,  ஆச்சல்
பெண்:
                   ப்ரீதிக்கி ரங்கு ரங்காவு ச்சுனர்,
ஆண்:
                    நாமு தெரே லிக்குதீக......... உமர்,
பெண்:
                   பன்கி மெ ஆவோங்கி துள்கனே தேரே அங்கனா.....................
ஆண்:
                  தேரே மிலன்,  கி, பயாஸ் ஜகி,
பெண்:
                   கெய்சே ககும் கியா ஆகு லகி,
ஆண்:
                   கொயல்சி தேறி போலி கு கு கு குகு கு கு கு
                    சூரத்துகே கித்தினி போலி கு கு கு குகு  கு கு கு,
                   நைநேதேறி கஜெறாரே ஹோட்டு  தெரே அங்காரே
                    துஜே தேக்கு கே தில் மேரா க்ஹோனே லகா