வியாழன், 29 செப்டம்பர், 2011

rojamalare

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
                ஆ ..ஆ ...ஆ.. ஆ...
மேகம் கருக்கையிலே தோகைவிரிக்கும் மயிலே
கண்ணே என் கண்முன் வந்து காதல் கதை சொல்வதெப்போ
மாலை இலம்போழுதில் கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய் நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ
உனது மடியில் விழிகள் மூட உறங்க வைத்து நீயும் பாட
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
 
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர்தொடுத்து
மருதானை வண்ணமிட்டு பென்னைழைத்து முன்னே வர
பூமாலை நானெடுத்து தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும் மனநாளில் தேதி சொல்லு
நாதம் முழங்க நேசம் துவங்க வாழ்த்து குவிய வாழ்வு துலங்க
 
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே
ஞாணங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே
என் காதல் கண்மணியே உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ
அழகின் உருவே இதய மலரே உதயமாகும் புதிய நிலவே
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு