வெள்ளி, 17 ஜூன், 2011

pachamala sami onnu

பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

என்னசொல்லிகுத்தம்  இல்ல யாரும் இங்கே சுத்தம் இல்லே (கர கர கரோ .............)
என்னசொல்லிகுத்தம்  இல்ல யாரும் இங்கே சுத்தம் இல்லே நாட்டபாத்துதான் ரூட்டமாத்தினேன் 
எடுடாதம்பிமேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

காவேரின்னு கங்கைன்னு பேருவச்ச்சன் ஆனாலும் அந்தத்தன்னிரெண்டும் ஒண்ணுதான் 
ஆளாளுக்கொரு சாதிஇங்கே சொல்லிவச்சன் ஆனாலும் நாம சதியெல்லாம் ஒன்னுதான் 
பாண்டிஇலே................. யே......யே.......ஏய் ....யே......யே....
பாண்டிஇலே நம்ம பாரதியார் இருந்தார் பக்கத்திலே ஒரு தால்நதவன அழைச்சார்
பூநூலத்தான்  நிபோடுன்னார் எல்லாரும் ஐயருன்னு வெளுத்துவாங்கினார்
எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 

பால் போல ஒரு வெள்ளை நிரக்கல்லுக்கொண்டு நாய் போல பல குள்ளநரி கூட்டமுண்டு 
யார் வாழ்க்கை இலும் அந்தரங்கவல்க்கை பந்தல் உண்டு ஓர் நாளில் அது அம்பலத்தில் வந்ததுண்டு 
கட்டு கட்டா...............ஏய் .............ஏய் .............ஏய் .............
கட்டு கட்டா திருநீற பட்டை அடிப்பான் விட்டுப்புட்டா அவன் ஊரக்கொல்லை அடிப்பான் 
ஏன் வேஷத்தால் ஊர் மாரனும் குனிஞ்சிகிடந்தவங்க நிமுந்துநடக்கவே 

எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
பச்சைமல சாமி ஒன்னு உச்சிமல ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம் 
என்னசொல்லி குத்தம் இல்லே யாரும் இங்கே சுத்தம் இல்லே நாட்ட பாத்துதான் ரூட்டமாத்தினேன்
எடுடாதம்பி மேளம் கொஞ்சம் எதமா போடுத்தாலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு