வியாழன், 16 ஜூன், 2011

raatthirikki konjam

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் ,
ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் ,

சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சிக்குள் நானே அழுகுறேன் ..............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்.................

மானிக்கத்தொட்டில் கட்டி மேத்ததான் விரிச்சே..... தாலாட்டு பாட்டு படிச்சே................ நாளும் கன்னுமுளிச்சே  ..... மாராப்பில் என்னமூடி பாலத்தான் கொடுத்தே ..............ஆளாக்கி என்ன வளர்த்தே ..................வாழ உயிர் கொடுத்தே .............
காலம் செய்த கோலம் இது குற்றத்தை யார்மேல் சொல்லுவது ...............
காலம் செய்த கோலம் இது குற்றத்தை யார்மேல் சொல்லுவது .................
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னத்தான்  , யார்கிட்ட சொல்லி அழுவேன் ...............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...............

கண்கெட்டு போனபின்பு தெய்வத்தே அறிஞ்சேன் ,எட்டத்தில் நின்னு துதிச்சேன் .....ஏங்கி நெஞ்சி கொதிச்சேன் .............
கைவிட்டுபோனசெல்வம் மீண்டும்தான் வருமா............. காயங்கள் ஆறிவிடுமா ............காலம் மாறிவருமா .............

இருண்ட வானம் வெளுக்குமா ..............நெஞ்சிக்கு அமைதி கிடைக்குமா ..............
இருண்ட வானம் வெளுக்குமா .................நெஞ்சிக்கு அமைதி கிடைக்குமா............... 

அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னத்தான்  ,யார்கிட்ட சொல்லி அழுவேன் ...............

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் 
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சிக்குள் நானே அழுகுறேன் 

ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்,
ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு