வெள்ளி, 10 ஜூன், 2011

Kangalal Kaithu Sei - Cinderella


அருவிகள் மேலேநோக்கி பாய்ந்திடுதே ............
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே .....................

எனை எனக்கே அறிமுகம் செய்தாய்......................
எனை எனக்கே அறிமுகம் செய்தாய்...................

அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல 
நெஞ்சம் வந்தால் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள்,

முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே ...................
முதல் முறை, முக்தி நிலை வந்ததே .........................

ஒய் என்னை எனக்கேதான் நி அறிமுகம் செய்தாய் 
உன்னை எனக்குள்ளே ....................
விதைக்கவும் செய்தாய் 

ஒன்றாயி ரெண்டா இந்த அவஸ்தை ..................

அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல 
மீண்டும் வந்தால் 
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள் ....................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் ......
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் ........)

என்னை சுற்றி இன்பசிரை கட்டிக்கொண்டுதான் 
இன்றுவரை வல்ந்துமுடித்தேன் .............................

சிறை சுவர் முட்டி மோதி வந்து பூவின் வேர்வந்து 
என்னைதொட ஆவி சிலிர்ந்தேன் .......................

என் சுவாசத்தில் பூவாசம் வந்தது ........................
அது யார் என்றேன் சின்ட்றல்ல என்றது ...................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் )

 அழகிய சின்ட்றல்ல சின்ட்றல்ல
நெஞ்சம் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
லட்சம் மின்னல் தந்தாள் .............................

(கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் 
 கொஞ்சி வந்தால் .....மிஞ்சி மிஞ்சி போனால் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு