திங்கள், 14 மே, 2012

பூக்களைத்தான் பறிக்காதீங்க (பூக்களைபரிக்கதீர்கள்)

பூ ஒன்னு வாடுதம்மா..............
அதன் ஜோடி பூவ தேடுதம்மா..............
வெளி ஒன்னு தடுக்குதம்மா...........
அதன் விழிகளும்தான் தவிக்குதம்மா....................

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

கூட்டுக்குள் பறவை வச்சான் 
வானத்தில் நிலவ வச்சான் 
மலருக்குள் தேன வச்சான் 
மதுவுக்குள் போதை வச்சான் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 

இயற்க்கை அவன் படைக்கியில 
இடையில் இவன் பிரிப்பதென்ன 
இளமனசு தவிக்கையில 
இரக்கமற்று தடுப்பதென்ன 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

செடி வலந்தா பூவா பூக்கும் 
பூ பூத்தா காயா காய்க்கும் 
காய் கணிஞ்சா பழமா ஆகும் 
பழம் விரிஞ்சா விதையா தூவும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
இதுவும் ஒரு சக்கரம் அய்யா 
இத நிறுத்த முடியாதையா 
அத போல காதலும் அய்யா 
அத தடுக்க முடியாதையா 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

விழிகள் மேடையாம் (பூக்களைபரிக்கதீர்கள்)


பெண்:
                         பா ப பா ப பா ப 
ஆண்:
                         பா ப பா ப பா ப 
பெண்:
                         லா ல லா ல லா ல 
ஆண்:
                          லா ல லா ல லா ல 
பெண்:
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
பெண்:
                           ஹா..................
ஆண்:
                         ஜூலி ஐ  லவ்   யு 
 பெண்:
                           ஹா..................
ஆண்:                 
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்   யு   
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்  யு   
பெண்:
                         மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் 
                         மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் 
                         மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் 
                         மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் 
                         மன வீணையிலே நாதமீட்டி கீதம் மாகி நீந்துகின்ற தலைவா 
                        இதழ் ஓடையிலே வார்த்தை என்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
                        விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                        விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                        பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
பெண்:
                           ஹா..................
ஆண்:
                         ஜூலி ஐ  லவ்   யு          
பெண்:
                           ஹா..................
பெண்:
                         நினைவென்னும் காற்றினிலே 
                          மனமென்னும் கதவாட 
                         தென்றலென வருகைதரும் கனவுகளே  
                         உன் நினைவென்னும் காற்றினிலே          
                         மனமென்னும் கதவாட 
                         தென்றலென வருகைதரும் கனவுகளே  
                         மது மாலையிலே மஞ்சள் வெயில் 
                         கோலமேனும் நெஞ்சம் அதில் நீ வீச 
                         மனசோலையிலே வட்டமிடும் 
                         வாசமேனும் உள்ளமதில் நீ பொங்க
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
                         ஜூலி ஐ  லவ்   யு 
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்   யு   
பெண்:
                           ஹா..................
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்  யு   
பெண்:
                           ஹா..................

காதல் ஒருவழி பாதை பயணம் (பூக்களைபரிக்கதீர்கள்)


கிளை இல்லா மரங்களில் நிழல் தேடும் மனங்களே 
அழிவில்ல காதலில் அழிகின்ற மலர்களே 
ஆ ஆ.....................அழிகின்ற மலர்களே 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

மாலை எனை வாட்டுது (பூக்களைபரிக்கதீர்கள்)



ஆண்:
                        மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது 
பெண்:
                        மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது 
ஆண்:
                        நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
பெண்:
                        நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
ஆண்:
                        மாலை எனை வாட்டுது 
பெண்:
                        மன நாளை மனம் தேடுது 
ஆண்:
                        விழிவாசல் தேடி நீ கோலம் போட
                        வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட 
                        விழிவாசல் தேடி நீ கோலம் போட
                        வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட 
                        மயில் உன்னை தழுவ விரும்புகிறேன் 
                        குயில் தனை இழந்து புலம்புகிறேன் 
                        இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காத 
                        தாகமும் தனியாதா எந்தன் மோகமும் தீராதா 
பெண்:
                        மாலை எனை வாட்டுது 
ஆண்:
                        மன நாளை மனம் தேடுது 
பெண்:
                        உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
                        உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால் 
                        உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
                        உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால் 
                        நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் 
                        நீ வந்து நின்றால் அது சுகமாகும் 
                        தலைவனை அழைத்திடவா 
                        மடியை தலையணை ஆக்கிடவா 
                        இருகரம் சேர்த்திடவா இல்லை 
                        எனையே ஈர்த்திடவா 
ஆண்:
                       மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது 
பெண்:
                       மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது 
ஆண்:
                       நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
பெண்:
                       நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
ஆண்:
                       மாலை நமை வாட்டுது 
பெண்:
                        மன நாளை இமை தேடுது 

சோலைகளெல்லாம் பூக்களைதூவ(பூக்களைபரிக்கதீர்கள்)


ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                        குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                       குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
பெண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        விழி எனும்...............அருவியில் 
                        நனைகிறேன்.................குளிர்கிறேன் 
பெண்:
                        
                        கவியெனும்..................நதியினில்.............
                        குதிக்கிறேன்.............குளிக்கிறேன்..............
ஆண்: 
                        மரகதவீணை உன் சிரிப்பிலே,
                        மயக்கிடும் ராகம் கேட்க்கிறேன்,
பெண்:
                        மன்னவன் உந்தன் அணைப்பிலே 
                        மான் என நானும் துவழ்கிறேன்
ஆண்:
                        வாழை இலை போலே நீ ஜொலிக்கிறாய்....................
பெண்:
                        காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்.............
ஆண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        காதலி.....அருகிலே இருப்பதே.........ஆனந்தம் 
பெண்:
                        காதலன்...........மடியிலே கிடப்பதே........பரவசம் 
ஆண்:
                        நச்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா ஹ ஹ 
                        மின்னி மின்னி என்னை பரிக்கிதா 
பெண்: 
                        புத்தகம்போல் தமிழை சுமக்கிறாய் 
                        பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் 
ஆண்:
                        நீ வெக்கத்தில் படிக்க மறுக்குறாய் 
பெண்:
                         நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய் 
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........த த ததாதா தா ..து து து
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே......த த ததா த த ததா
ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
பெண்:
                         குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஆஆ ..........
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........ப ப ப ப 
பெண்:
                          கன்னி மாதுளம் இங்கே......ர ர ர ரூ ரூ ரூ ரூ 

பூக்களைபரிக்கதீர்கள் (மானே-தேனே)

ஆண்:
                மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற 
                நீதானே என் வானம் அம்மம்மம்மா 
                நீதானே என் கானம் அம்மம்மம்மா 

                நீதானே என் வானம் அம்மம்மம்மா
                நீதானே என் கானம்  அம்மம்மம்மா
                 மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 

               ஹேய்ஹேய்...............
               விழிஜன்னலை மூடாது வைத்தாய் காற்றாக நான் துடித்தேன் 
               கடைக்கண்களை என்மீது சாய்த்தாய் நெஞ்சத்தை நான் தொலைத்தேன் 
               தொலைத்திட்ட என் நெஞ்சை............ உன்னிடம்  காண்கின்றேன் 
               உய்ரோடு நான் வாழ-உன்நெஞ்சை கேட்க்கின்றேன் 
               தருவாய் நீ என்று....தவமே புரிகின்றேன் 
               வருவாய் நீ என்று வாசல் திறக்கின்றேன் 
               நீதானே என் ராகம் அம்மம்மம்மா
               நான்தானே உன் தாளம் ததிகின ததிகின தோம்,

               உலகேன்பதும் உறவென்பதும் நானும் நீயும்தான் 
               வாழ்வென்பதும் சாவென்பதும் உந்தன் நிழலில் தான் 
               ஜென்மங்கள் எடுப்போமே...ஒன்றாக நாம் சேர...
               சந்தங்கள் படிப்போமே பந்தங்கள் தான் தொடர 
                தேவதை வாழ்த்தட்டுமே காதலை போற்றட்டுமே
               
               ,மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற