ஆண்:
மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது
பெண்:
மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது
ஆண்:
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
பெண்:
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
ஆண்:
மாலை எனை வாட்டுது
பெண்:
மன நாளை மனம் தேடுது
ஆண்:
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காத
தாகமும் தனியாதா எந்தன் மோகமும் தீராதா
பெண்:
மாலை எனை வாட்டுது
ஆண்:
மன நாளை மனம் தேடுது
பெண்:
உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா
மடியை தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
எனையே ஈர்த்திடவா
ஆண்:
மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது
பெண்:
மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது
ஆண்:
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
பெண்:
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
ஆண்:
மாலை நமை வாட்டுது
பெண்:
மன நாளை இமை தேடுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு