ஆண்:
சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
காதல் ஊர்வலம் இங்கே...............
கன்னி மாதுளம் இங்கே..............
சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
பெண்:
காதல் ஊர்வலம் இங்கே...............
கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
விழி எனும்...............அருவியில்
நனைகிறேன்.................குளிர்கிறேன்
பெண்:
கவியெனும்..................நதியினில்.............
குதிக்கிறேன்.............குளிக்கிறேன்..............
ஆண்:
மரகதவீணை உன் சிரிப்பிலே,
மயக்கிடும் ராகம் கேட்க்கிறேன்,
பெண்:
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவழ்கிறேன்
ஆண்:
வாழை இலை போலே நீ ஜொலிக்கிறாய்....................
பெண்:
காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்.............
ஆண்:
காதல் ஊர்வலம் இங்கே...............
பெண்:
கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
காதலி.....அருகிலே இருப்பதே.........ஆனந்தம்
பெண்:
காதலன்...........மடியிலே கிடப்பதே........பரவசம்
ஆண்:
நச்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா ஹ ஹ
மின்னி மின்னி என்னை பரிக்கிதா
பெண்:
புத்தகம்போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
ஆண்:
நீ வெக்கத்தில் படிக்க மறுக்குறாய்
பெண்:
நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
ஆண்:
காதல் ஊர்வலம் இங்கே........த த ததாதா தா ..து து து
பெண்:
கன்னி மாதுளம் இங்கே......த த ததா த த ததா
ஆண்:
சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
பெண்:
குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஆஆ ..........
ஆண்:
காதல் ஊர்வலம் இங்கே........ப ப ப ப
பெண்:
கன்னி மாதுளம் இங்கே......ர ர ர ரூ ரூ ரூ ரூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு