திங்கள், 14 மே, 2012

சோலைகளெல்லாம் பூக்களைதூவ(பூக்களைபரிக்கதீர்கள்)


ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                        குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                       குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
பெண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        விழி எனும்...............அருவியில் 
                        நனைகிறேன்.................குளிர்கிறேன் 
பெண்:
                        
                        கவியெனும்..................நதியினில்.............
                        குதிக்கிறேன்.............குளிக்கிறேன்..............
ஆண்: 
                        மரகதவீணை உன் சிரிப்பிலே,
                        மயக்கிடும் ராகம் கேட்க்கிறேன்,
பெண்:
                        மன்னவன் உந்தன் அணைப்பிலே 
                        மான் என நானும் துவழ்கிறேன்
ஆண்:
                        வாழை இலை போலே நீ ஜொலிக்கிறாய்....................
பெண்:
                        காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்.............
ஆண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        காதலி.....அருகிலே இருப்பதே.........ஆனந்தம் 
பெண்:
                        காதலன்...........மடியிலே கிடப்பதே........பரவசம் 
ஆண்:
                        நச்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா ஹ ஹ 
                        மின்னி மின்னி என்னை பரிக்கிதா 
பெண்: 
                        புத்தகம்போல் தமிழை சுமக்கிறாய் 
                        பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் 
ஆண்:
                        நீ வெக்கத்தில் படிக்க மறுக்குறாய் 
பெண்:
                         நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய் 
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........த த ததாதா தா ..து து து
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே......த த ததா த த ததா
ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
பெண்:
                         குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஆஆ ..........
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........ப ப ப ப 
பெண்:
                          கன்னி மாதுளம் இங்கே......ர ர ர ரூ ரூ ரூ ரூ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு