திங்கள், 14 மே, 2012

பூக்களைபரிக்கதீர்கள் (மானே-தேனே)

ஆண்:
                மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற 
                நீதானே என் வானம் அம்மம்மம்மா 
                நீதானே என் கானம் அம்மம்மம்மா 

                நீதானே என் வானம் அம்மம்மம்மா
                நீதானே என் கானம்  அம்மம்மம்மா
                 மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 

               ஹேய்ஹேய்...............
               விழிஜன்னலை மூடாது வைத்தாய் காற்றாக நான் துடித்தேன் 
               கடைக்கண்களை என்மீது சாய்த்தாய் நெஞ்சத்தை நான் தொலைத்தேன் 
               தொலைத்திட்ட என் நெஞ்சை............ உன்னிடம்  காண்கின்றேன் 
               உய்ரோடு நான் வாழ-உன்நெஞ்சை கேட்க்கின்றேன் 
               தருவாய் நீ என்று....தவமே புரிகின்றேன் 
               வருவாய் நீ என்று வாசல் திறக்கின்றேன் 
               நீதானே என் ராகம் அம்மம்மம்மா
               நான்தானே உன் தாளம் ததிகின ததிகின தோம்,

               உலகேன்பதும் உறவென்பதும் நானும் நீயும்தான் 
               வாழ்வென்பதும் சாவென்பதும் உந்தன் நிழலில் தான் 
               ஜென்மங்கள் எடுப்போமே...ஒன்றாக நாம் சேர...
               சந்தங்கள் படிப்போமே பந்தங்கள் தான் தொடர 
                தேவதை வாழ்த்தட்டுமே காதலை போற்றட்டுமே
               
               ,மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு