புதன், 28 மார்ச், 2012

sundaraa travels



நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல 
லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
ஒரு குறையும் இல்லா பேரழகே உன் கோபம் கூட ஓர் அழகே 
உன்னை ஓதும் பனி காற்றும் உரையாதோ ...........
தேவதையே தேவதையே உன் வார்த்தைகள் கார்த்திகை தீபங்களே 
கண் இமைக்கும் வெண்ணிலவே உன் நாணங்கள் மார்கழி கோலங்களே கோலங்களே ...........
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தங்களே லால்லா லல லால்லா

முல்லை மலரில் உளி எடுத்து தென்றல் காற்றை செதுக்கி சிலையாய் உனை வடித்தான் 
அந்தி வெயிலை அள்ளி எடுத்து உந்தன் மேனியில்  வண்ணம் அழகாய் தீட்டிவிட்டான்
கொலுசுகள் சொல்வதை மொழிபெயர்த்தால் தமிழ் இன்னொரு காவியம் பார்த்திடுமே 
உன்னை உடுத்திய ஆடை செய்த்தது ஆய்ரம் கோடி புண்ணியமே 
அதிசயமே................அதிசயமே உனை பெண் எனவே பூமியில் இறைவன் படைத்துவிட்டான் 
இமைத்திட மறந்து பார்த்து நின்றான் 
அழகிய அஜந்தா சிர்ப்பமெல்லாம் உன்னை பார்த்தால் உயர்தேழும்மே 
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா

உந்தன் கூந்தல் தங்க ஊஞ்சல் அதில் ஆடிட தானே பூக்கள் மலர்கிறது 
அதி காலை உனை போல ஒரு புன்னகை செய்ய நாளும் முயல்கிறது 
பைங்கிளி உன் இரு பாதங்கள் தீண்டிட புள் வெளி எல்லாம் தவம் கிடக்கும் 
கண்மணி உணக்கொரு கை குட்டை வழங்கிட தாமரை பூதான் இதழ் விரிக்கும் 
பூங்கொடியே ............பூங்கொடியே உனை பார்த்தவுடன்,
வெயிலும் பணியாய் குளிர்கிறதே கதிரும் நிலவாய் தெரிகிறதே 
பண்டிகை காலம் போல் இந்த பூமியை மாற்றிய தேவதையே 
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா

ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் 
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன் 
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன் 
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன் 
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......
பெண்:
லலலா லல லலலா லலலா லல லலலா 
பெண்:
வெண்ணிலவின் அழகு முன்னழகு அதை ஊர் அறியும் 
பின்னழகு என்பது எப்படியோ அதை யார் அறிவாய் 
ஆண்:
முன்னழகு எப்போதும் அழகென்று இங்கு உள்ளதென்றால் 
பின்னழகும் நிச்சயம் அழகுதான் அதை நான் அறிவேன் 
பெண்:
அஞ்சி மணி ஆனா ஒரு நோட்டம் விடவா..............
தூது ஒன்னு போட்டு நல்ல தீட்டம் தரவா...........
பெண்:
போதும் இன்ப வேலை கண்களாலே லீலை 
ஆண்:
சிணுங்காத பெண்களெல்லாம் அட
 உயிருள்ள பெண்கள் இல்லை
பெண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் .............
ஆண்:
வானத்துலே ஒரே வெண்ணிலவு அங்கு உள்ளதடி,
பூமியிலே இரண்டு வெண்ணிலவு இன்று வந்ததடி ............
பெண்:
சூரியனின் வெளிச்சம் பூமி தொட முன் நூறு நொடி.....
உந்தன் விழி என் உயிர்தொட்டுவிட அட ஒரு நொடி...........
ஆண்:
பேரழகு பெண்ணே அடி நீதான் நீதான்.........
பெண்:
புகைப்படம் எடுப்பேன் ரெண்டு கண்ணால் உனைத்தான் 
ஆண்:
வெக்கம் என்னும் வார்த்தை பெண்களுக்கு வாழ்க்கை 
பெண்:
சொல்லாலே சொக்க வைத்தாய் என்னை சொர்க்கத்தில் 
நிர்க்கவைத்தாய் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் 
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன் 
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன் 
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன் 
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......

karisakaatu penne


பெண்:

                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
                          என் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                          என் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
                          கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான் 
                          என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே  சென்றான் 
கோரஸ்:
                          உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                          உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
பெண்:
                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
பெண்:
                          ஓ........... ஒருமுறை பார்த்தாய் உய்ர்வரை வேர்த்தேன்
                          அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே............. 
                          ஓ............... அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால் 
                          அரைடசன் பிள்ளை பெட்டரு கையில் தருவேனே............ 
                          அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும் 
                          அவன் மார்பின் முடிகள் பிடிக்கும் 
                          ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும் 
                          கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும் 
                          என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்க்காச்சே
                          அவன் ஒரு விரல் தீண்டி நோருன்கிடவே நான் உய்ரை வளர்த்தேனே 
                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே      
                         ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ 
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே 
                         ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ 

ஆண்:                         
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு 
பெண்:
                         புது கைவளை ஒலி அவன் காதினில் கேட்க்கும் வைகறை பெண்ணே காத்திரு 
பெண்:
                          ஓ ..............வருசங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக,
                          அவன் வருவான் என்று காத்திருந்தேன் 
                          ஓ .............அவன் குரல் கேட்க்கும் திசைகளில் எல்லாம் 
                          புது புது கோலம் போட்டுவைத்தேன் 
                          என் தாவணி வயசுகள் போச்சி 
                           ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சி
                           அந்த ராட்ச்ச சன் என் வரவில்லை 
                           இன்னும் பூக்குடை சாய்ந்திடவில்லை 
                           என் இருபது போகும் எழுபதும் ஆகும் 
                           அவனை விட மாட்டேன் 
                           என் மடியினில் ஒருநாள் தலை வைத்து தூங்கும் 
                           அழகை நான் பார்ப்பேன் 
                           கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                           கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
                           உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                           உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
பெண்:
                           கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான் 
                            என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே  சென்றான்
கோரஸ்:
                            உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                            உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா \

வியாழன், 22 மார்ச், 2012

intha maamanoda manasu

பெண்:
                                   இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                   இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
                                   குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                   சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                                
                                   ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                   இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
ஆண்:
                                    
                                   ஆக்களின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் 
                                   மனசில் இப்போ அல்லாடிகிடக்குற ஆசையை நான் முடிப்பேன் 
பெண்:
                                   விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது
ஆண்:
                                   எல்லோர்க்கும் நினைத்தது போலே மன வாழ்க்கை  வாய்த்திடாது
பெண் 
                                  எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன் 
ஆண்:
                                  இப்போது நான் அதை கண்டு பிடித்தேன் 
பெண்:
                                  கெட்டி மேளம் நேரம் கூட மாமனோட,
ஆண்:
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
                                  குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                  சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                                  
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
                                  பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்      
                                  மணவறையில் கண்ணாலே உனக்கொறு நன்றியை நான் உரைப்பேன் 
ஆண்:
                                  எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈராமாகும்
பெண்:
                                  கல்யானக்கனவுகள் யாவும் கையில் சேரும் நேரமாகும் 
ஆண்:
                                  பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் 
பெண்: 
                                  வண்டாட்டம் பறந்திடும் வஞ்சிமனதும் 
ஆண்:
                                  மஞ்சதாலி மார்பில் ஊஞ்சல் ஆடும் மாமனோட,
பெண்:
                                  ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
ஆண்:
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
                                  குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                  சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                        
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........