நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
ஒரு குறையும் இல்லா பேரழகே உன் கோபம் கூட ஓர் அழகே
உன்னை ஓதும் பனி காற்றும் உரையாதோ ...........
தேவதையே தேவதையே உன் வார்த்தைகள் கார்த்திகை தீபங்களே
கண் இமைக்கும் வெண்ணிலவே உன் நாணங்கள் மார்கழி கோலங்களே கோலங்களே ...........
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தங்களே லால்லா லல லால்லா
முல்லை மலரில் உளி எடுத்து தென்றல் காற்றை செதுக்கி சிலையாய் உனை வடித்தான்
அந்தி வெயிலை அள்ளி எடுத்து உந்தன் மேனியில் வண்ணம் அழகாய் தீட்டிவிட்டான்
கொலுசுகள் சொல்வதை மொழிபெயர்த்தால் தமிழ் இன்னொரு காவியம் பார்த்திடுமே
உன்னை உடுத்திய ஆடை செய்த்தது ஆய்ரம் கோடி புண்ணியமே
அதிசயமே................அதிசயமே உனை பெண் எனவே பூமியில் இறைவன் படைத்துவிட்டான்
இமைத்திட மறந்து பார்த்து நின்றான்
அழகிய அஜந்தா சிர்ப்பமெல்லாம் உன்னை பார்த்தால் உயர்தேழும்மே
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
உந்தன் கூந்தல் தங்க ஊஞ்சல் அதில் ஆடிட தானே பூக்கள் மலர்கிறது
அதி காலை உனை போல ஒரு புன்னகை செய்ய நாளும் முயல்கிறது
பைங்கிளி உன் இரு பாதங்கள் தீண்டிட புள் வெளி எல்லாம் தவம் கிடக்கும்
கண்மணி உணக்கொரு கை குட்டை வழங்கிட தாமரை பூதான் இதழ் விரிக்கும்
பூங்கொடியே ............பூங்கொடியே உனை பார்த்தவுடன்,
வெயிலும் பணியாய் குளிர்கிறதே கதிரும் நிலவாய் தெரிகிறதே
பண்டிகை காலம் போல் இந்த பூமியை மாற்றிய தேவதையே
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன்
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன்
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன்
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன்
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன்
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......
பெண்:
லலலா லல லலலா லலலா லல லலலா
பெண்:
வெண்ணிலவின் அழகு முன்னழகு அதை ஊர் அறியும்
பின்னழகு என்பது எப்படியோ அதை யார் அறிவாய்
ஆண்:
முன்னழகு எப்போதும் அழகென்று இங்கு உள்ளதென்றால்
பின்னழகும் நிச்சயம் அழகுதான் அதை நான் அறிவேன்
பெண்:
அஞ்சி மணி ஆனா ஒரு நோட்டம் விடவா..............
தூது ஒன்னு போட்டு நல்ல தீட்டம் தரவா...........
பெண்:
போதும் இன்ப வேலை கண்களாலே லீலை
ஆண்:
சிணுங்காத பெண்களெல்லாம் அட
உயிருள்ள பெண்கள் இல்லை
பெண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் .............
ஆண்:
வானத்துலே ஒரே வெண்ணிலவு அங்கு உள்ளதடி,
பூமியிலே இரண்டு வெண்ணிலவு இன்று வந்ததடி ............
பெண்:
சூரியனின் வெளிச்சம் பூமி தொட முன் நூறு நொடி.....
உந்தன் விழி என் உயிர்தொட்டுவிட அட ஒரு நொடி...........
ஆண்:
பேரழகு பெண்ணே அடி நீதான் நீதான்.........
பெண்:
புகைப்படம் எடுப்பேன் ரெண்டு கண்ணால் உனைத்தான்
ஆண்:
வெக்கம் என்னும் வார்த்தை பெண்களுக்கு வாழ்க்கை
பெண்:
சொல்லாலே சொக்க வைத்தாய் என்னை சொர்க்கத்தில்
நிர்க்கவைத்தாய்
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன்
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன்
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன்
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன்
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன்
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......