பெண்:
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
என் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
என் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா
கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
கோரஸ்:
உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா
பெண்:
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
பெண்:
ஓ........... ஒருமுறை பார்த்தாய் உய்ர்வரை வேர்த்தேன்
அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே.............
ஓ............... அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால்
அரைடசன் பிள்ளை பெட்டரு கையில் தருவேனே............
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்
என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்க்காச்சே
அவன் ஒரு விரல் தீண்டி நோருன்கிடவே நான் உய்ரை வளர்த்தேனே
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே
ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே
ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ
ஆண்:
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு
பெண்:
புது கைவளை ஒலி அவன் காதினில் கேட்க்கும் வைகறை பெண்ணே காத்திரு
பெண்:
ஓ ..............வருசங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக,
அவன் வருவான் என்று காத்திருந்தேன்
ஓ .............அவன் குரல் கேட்க்கும் திசைகளில் எல்லாம்
புது புது கோலம் போட்டுவைத்தேன்
என் தாவணி வயசுகள் போச்சி
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சி
அந்த ராட்ச்ச சன் என் வரவில்லை
இன்னும் பூக்குடை சாய்ந்திடவில்லை
என் இருபது போகும் எழுபதும் ஆகும்
அவனை விட மாட்டேன்
என் மடியினில் ஒருநாள் தலை வைத்து தூங்கும்
அழகை நான் பார்ப்பேன்
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா
பெண்:
கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
கோரஸ்:
உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா \
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு