முதல்றாத்திரி தொடங்கும் போது கோய்...........
பனிராத்திரி கோய்........... பட்டு பாய்விரி.........
சுபராத்திரி கோய் ........புதுமாதிரி விடிய விடிய ,
சிவராத்திரி தூக்கம் ஏது கோய் முதல்ராத்திரி,
ஆண் : வெப்பம் தீர வந்ததடி வேப்பமரக்காத்து
காக கம் குகம்
வச்சிக்கு உன் கச்சேரிய உச்சகட்டம் பார்த்து
காக கம் குகம்
பெண்: தெப்பம் போல தத்தளிக்கும் செம்பரித்தி நாத்து
ஆண் : கம் கம் குகும்
பெண் : அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு
ஆண் : கோ கம் க்கும்
ஆண் : ராஜாமணி மாயமோகினி, ரோஜாமலர் நீ.............
பெண் : தேன்மாங்கனி தேவரூபினி........... தேன் வாங்கலாம் நீ ..............
ஆண் : சுகராத்திரி கோய் ............
புது மாதிரி விடிய விடிய சிவராத்திரி,
தூக்கம் ஏது கோய் முதல் ராத்திரி,
தொடங்கும் போது கோய்...............
பனிராத்திரி கோய்......... பட்டு பாய்விரி,
சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய,
பெண் : சிவராத்திரி ...............
பெண் : வெட்டிவேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு ,
கிட்ட வந்து கட்டிக்காம விட்டுவச்சதாறு ,
ஆண் : அர்த்தஜாம நேரத்திலே பூஜைகளை ஏற்று,
பக்தனுக்கு பக்கம்வந்து சொர்க்கம் ஒன்று காட்டு,
பெண் : நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தான்................
ஆண் : ஆத்தடியோ தேஞ்சி போகுமா பாத்தால் என்ன நான்,
சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய,
ஆண் : சிவராத்திரி தூக்கம் ஏது கோய் ............
முதல் ராத்திரி, தொடங்கும்போது கோய்
பெண் : பனிராத்திரி கோய் பட்டு பாய் விரி ,
சுப ராத்திரி கோய் புது மாதிரி விடிய விடிய ,
ஆண் : சிவராத்திரி தூக்கம் ஏது கோய் .............
பெண் : முதல் ராத்திரி தொடங்கும்போது கோய்...........
சிவராத்திரி