திங்கள், 14 மே, 2012

காதல் ஒருவழி பாதை பயணம் (பூக்களைபரிக்கதீர்கள்)


கிளை இல்லா மரங்களில் நிழல் தேடும் மனங்களே 
அழிவில்ல காதலில் அழிகின்ற மலர்களே 
ஆ ஆ.....................அழிகின்ற மலர்களே 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு