ஞாயிறு, 4 டிசம்பர், 2011

en intha kolaveri


தூரத்தூல நிலவு நிலவு .......
வெள்ளையான நிலவு.............
வெண்மையான பின்னை  இரவு............. 
இரவின் நிறமோ கருப்பு 
ஆ....என் இந்த கொலைவெறி
கொலைவெறி கொலைவெறி டி............ 

ஆ.......என் இந்த கொலைவெறி
 கொலைவெறி கொலைவெறி டி..............

வெள்ளை தோலு பொண்ணு பொண்ணு............ 
பெண்ணின் மனமோ கருப்பு.................. 
கண்ணும் கண்ணும் கொள்ளை கொள்ளை 
எனது நாளை இருட்டு ................

ஆ..........என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி....................

ஆ............என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி................

நன்ன ந ணா நன்ன ந ணா...................
நன்ன நா ந ந னா.............. 

நன்ன ந ணா நன்ன ந ணா.............
நன்ன நா ந ந ந.................... 

கைல குவளை அதுல கல்லு............... 
கண்கள் முழுதும் கண்ணீர் 
வெட்டி வாழ்க்கை பொண்ணு வந்தா................. 
வாழ்க்கை பின்னால் பொது ..................
காதல் காதல் எந்தன் காதல்.............. 
நீ காட்டினாய் வெறுப்பு................. 
ஐயையையோ ஐயையையோ................... 
நீ கேட்கவே இன்று ...............
கடவுளே நான் சாகுரேனே ..................
மகிழ்கிறாய் ஏனோ ................
இந்த பாடல் தளர்ந்த மனசுக்கு 
வழியே இல்ல நமக்கு....................

என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி.................

ஆ............என் இந்த கொலைவெறி....................... 
 கொலைவெறி கொலைவெறி டி

ஆ............என் இந்த கொலைவெறி 
 கொலைவெறி கொலைவெறி டி....................

1 கருத்து:

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு