பெண்:
இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
ஆண்:
ஆக்களின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்போ அல்லாடிகிடக்குற ஆசையை நான் முடிப்பேன்
பெண்:
விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது
ஆண்:
எல்லோர்க்கும் நினைத்தது போலே மன வாழ்க்கை வாய்த்திடாது
பெண்
எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
ஆண்:
இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
பெண்:
கெட்டி மேளம் நேரம் கூட மாமனோட,
ஆண்:
இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொறு நன்றியை நான் உரைப்பேன்
ஆண்:
எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈராமாகும்
பெண்:
கல்யானக்கனவுகள் யாவும் கையில் சேரும் நேரமாகும்
ஆண்:
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
பெண்:
வண்டாட்டம் பறந்திடும் வஞ்சிமனதும்
ஆண்:
மஞ்சதாலி மார்பில் ஊஞ்சல் ஆடும் மாமனோட,
பெண்:
ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
ஆண்:
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு