வியாழன், 29 செப்டம்பர், 2011

rojamalare

அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
 
என்..........கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்  
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையாவவள்............சுவையானவள் என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும் தினம் தினம் மனம் தரும்
 லவ்லி லிசா ....................மோனலிசா.................
 
க க    க    அழகோவியம் உயிரானது
 
என்.............உயிரானவள் புனிதம் ஆனா உறவானவள்    
என்............ வாழ்வானவள்..... வசந்தம் தந்து  நிறைவானவள்
புதிரானவள் புகல்மானவள் மனதால்பவள் ஆம்...........மலர் என் அவள்
அவள் ஒரு தனி துவம் அவள் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா ............கே.....கே........மோனலிசா.................
 
அழகோவியம் உயிரானது புவிமீதிலே நடமாடுது
கவியயிரம் மனம் பாடுது புதுக்காவியம்   அரங்கேறுது
லவ்லி லிசா ....................மோனலிசா.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு