ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
உன்னாலேதான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
டைப்படிக்கும் ஓவியமே கைபிடிப்பாயோ
ஒன்னாலே ஏங்கினேன் உள்மூச்சி வாங்கினேன்
பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே
உன்னோடு வாழனும் இல்லாட்டி சாகனும்
வெளியில வரணும் தரிசனம் தரனும்
அழகிய கிளியே திருபடி சரணம்
உருகாம உருகி நான் ஓட தேயிறேன்
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
தேவதாசபோல நானும் பாடவேனுமா
உலகே மாயம்தான் வாழ்வே மாயம்தான்
தண்ணி போட்டு நானும் இப்போ இரும வேணுமா
அடியே பார்வதி எனக்கு யார் கெதி
துடிக்கிது காதல் படிக்குது பாடல்
விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்
ராதா.............ஒ..ராதா ராதா..............ஒ..ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
உன்னாலத்தான் மனம் பித்தானது கண்ணீறுதான் என் சொத்தானது
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உனை தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி
ராதாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு