செவ்வாய், 14 ஜூன், 2011

enn rasathi

ஆண் :
                        என் ராசாத்தி............. நீ வாழனும் அத எந்நாளும்.......... நான் பாக்கணும் மகராசி போல்.......... நீ வாழனும் 
                       உன் வாழ்வது............ தேனாகனும் கோய்
பெண் 
                      என்னோடு நீ சேரனும் உன்னோடு.......... நான் வாழனும் பூமால நீ............ சூடானும் தினம் பாமாலாதன் நான் 
                      பாடனும் கோய் .............
ஆண் :
                      என் ராசாத்தி............ நீ வாழனும் அத எந்நாளும்...... நான் பாக்கணும் 
ஆண் :
                     பாதைய நீ........... மாத்திவிடு ..............உன் பயனத்த நீ............. தொடர்ந்து விடு ............
பெண் : 
                   போகும் வழி தெரியவில்ல.............. போகும் இடமதும் புரியவில்ல கோய்
                    என்னோடு ............ நீ சேரனும் உன்னோடு நான் வாழனும்
ஆண் :           
                    பார்வையில  தெளிவிருந்தா........... பாதையன அறிஞ்சிடலாம்............. நேர்மையெனும் ..........வழிநடந்தா............... 
                    சேருமிடம் அத புரிஞ்சிடலம்
                        
பெண் :
.                    கண்விழிக்கும் வேலையில உன் விழைய .............தேடுகிறேன் ............உன் நினைவின்..... இனிமையில
                    நாள் தோறும் வாழுகிறேன்    கோய் ..............
ஆண் :
                   என் ராசாத்தி............. நீ வாழனும் அத எந்நாளும் நான் ............பாக்கணும்
பெண் :
                  அவ பிரிவா நீ........... மறந்திடணும் என்ன நீ.......... மனந்திடனும் .............காலம் உண்டென்று வாழ்ந்திடனும்              
                  என் ஆசை அது நிறைவேறனும் ............
                  
 ஆண் :
                 உன் ஆசைலே .......... தப்பும் இல்ல............ உன்னோடு நான் சேர வழியும் இல்லே ..........மனச நீ மாத்திக்கணும்  
                  என்ன நீ  ...........மறந்திடணும் கோய் .................            
                 
ஆண் : 
                  என் ராசாத்தி............... நீ வாழனும் அத எந்நாளும்........... நான் பாக்கணும்......... மகராசி போல்........... நீ வாழனும் 
                  உன் வாழ்வது தேனாகனும்  கோய்
பெண் :  
                 என்னோடு......... நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமால நீ சூடானும்........... தினம் பாமாலாதன் நான் 
                 பாடனும் கோய் ..........
                
ஆண் :
                  என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பாக்கணும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு